Tuesday 15 November 2011

"The Fight Against Tigers Continues"

14.02.2009.

Masakr, silovanje, spaljena tijela - Sri Lanka, sigurnosna zona za Tamilske civile pod kontrolom Armije Sri Lanke (borba protiv Tigrova se nastavlja)


செய்தி
  • Photo
பயங்கரவாத சிறிலங்கா அரசின் இனப்படுகொலையின் ஆதாரங்கள் - [எச்சரிக்கை: இதய பலவீனமானவர்களும் குழந்தைகளும் இதை தவிர்க்கவும்]
[ வியாழக்கிழமை, 12 பெப்ரவரி 2009, 07:36.01 PM GMT +05:30 ]
கடந்த 31ஆம் திகதி சிறிலங்கா அரச பயங்கரவாதம் நடத்திய கொடூரத் தாக்குதலில் மூங்கிலாறு பகுதியில் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தவர்கள், தங்கள் தற்காலிக குடிசையினுள்ளேயே எரிந்து உடல் கருகிப் பலியானர்கள்.
ருவண்டாவில், உகண்டாவில், ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில் ,  தஞ்சை வெண்மணியில் நிகழ்ந்ததை விட கொடூரமான இனப்படுகொலைகளை பயங்கரவாத சிறிலங்கா இனவாத ஆட்சியாளர்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்கள் என்பதற்கு இந்தப் பதிவுகளே ஆதாரங்கள்.


No comments:

Post a Comment